டிஜிட்டல் டைரி 9: சிந்திக்க வைக்கும் ஏஐ விளையாட்டு

இணையத்தில் அண்மையில் அறிமுகமாகியிருக்கிறது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் சார்ந்த ‘ரியல் ஃபேக்’ (Real fake) எனும் விளையாட்டு. இந்த விளையாட்டு என்ன செய்கிறது என்றால், உண்மையான ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களோடு, ஏஐ உருவாக்கிய போலி ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களைப் பட்டியலிட்டு, உண்மையான நிறுவனங்களைக் கண்டுபிடிக்க வைக்கிறது. விளையாட்டைத் திறந்தவுடன் வரிசையாகக் காண்பிக்கப்படும் அட்டைகளில் இடம்பெறும் ‘ஸ்டார்ட்-அப்’ குறிப்புகளைப் படித்துவிட்டு, அந்த நிறுவனத்தின் உண்மைத்தன்மையைத் தீர்மானிக்க வேண்டும். உண்மை என நினைத்தால் இப்படி ஒரு தள்ளு, போலி என நினைத்தால் … Read more

கேரளா கொச்சியில் மருத்துவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள புதிய அகாடமி!

மெரில் அகடமி உயர் மட்ட மருத்துவ கல்வியை வழங்குதல், உலக அளவில் சுகாதார நிபுணர்களை நோயாளிகள் பராமரிப்பில் சிறந்து விளங்கச் செய்ய தயார்படுத்துதல் போன்ற பணிகளை வலுப்படுத்துகிறது.  

'கூலி' படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசன்

Latest News Coolie Movie : ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் ஸ்ருதிஹாசனின் வீடியோ வைரலாகி வருகிறது.

Priya Atlee: "RedKnot என் கனவு!" – அட்லீயின் மனைவி ப்ரியா தொடங்கியிருக்கும் புதிய பிசினஸ்!

நடிகர்கள், இயக்குநர்கள் என சினிமா பிரபலங்கள் பலரும் திரைத்துறையைத் தாண்டி பிசினஸிலும் சமீப காலமாக அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள். ஹோட்டல் பிசினஸ், ஆடை பிசினஸ் எனப் பல துறைகளில் களமிறங்கி சக்சஸ் மீட்டரையும் அவர்கள் எட்டியிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது இயக்குநர் அட்லீயின் மனைவியும் நடிகையுமான ப்ரியா அட்லீ புதிய பிசினஸ் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். ப்ரியா அட்லீ விஜய் டி.வியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியலில் நடித்துப் பெரிதளவில் பரிச்சயமானார். அதன் பிறகு ‘சிங்கம்’ திரைப்படத்தில் … Read more

என் ரத்தத்தால் வளர்க்கப்பட்ட கட்சி ‘ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா’ ! பாஜக-வில் இணைந்த முன்னாள் முதல்வர் தகவல்…

டெல்லி: என் ரத்தத்தாலும் வியர்வையாலும் வளர்க்கப்பட்ட கட்சி ‘ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா’  என கட்சி மீதான அதிருப்தி காரணமாக  பாஜக-வில்  தனது மகனுடன் இணைந்த முன்னாள் முதல்வர் சாம்பாய்சோரன் தெரிவித்து உள்ளார். கனிமவள ஊழல்  மற்றும் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு  சிறையிலடைக்கப்பட்டபோது,  ஜார்க்கண்ட் முதலமைச்சர்  ஹேமந்த் சோரன்  தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரதுமனைவி முதல்வராக பதவி ஏற்பார் என கூறப்பட்ட நிலையில், அதற்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால்,  ஜார்க்கண்ட் முக்தி … Read more

ரஷ்யாவில் திடீரென காணாமல் போன ஹெலிகாப்டர்.. 22 பேர் கதி என்ன? முழு வீச்சில் தேடும் பணி

மாஸ்கோ: ரஷ்யாவில் 19 பயணிகள் உள்பட 22 பேருடன் சென்ற மி -8 ரகத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் மாயமாகியது. கம்சட்கா தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் அந்த ஹெலிகாப்டர் என்ன ஆனது என்று தெரியவில்லை. தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ரஷ்யாவில் 19 பயணிகள் உள்பட 22 Source Link

சம்ரிதி தாரா: மலையாளத்தில் இருந்து தமிழுக்கு தாவும் புதுவரவு.. மைனா நடிகருடன் இணைந்த சம்ரிதி தாரா!

சென்னை: மலையாளத்தில் இருந்து ஏராளமான நடிகைகள் மட்டுமில்லாமல் நடிகர்களும் அடுத்தடுத்து தமிழில் என்ட்ரி கொடுத்து சிறப்பான நடிப்பின் மூலம் கவனத்தை பெற்று வருகின்றனர். முன்னணி நடிகர்களாகவும் தங்களை நிலைநிறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மலையாள நடிகையும் மாடலுமான சம்ரிதி தாரா தமிழில் நாயகியாக களம் இறங்கியுள்ளார். மைனா படத்தில் நடித்த நடிகர் சேதுவிற்கு ஜோடியாக மையல் என்ற படத்தின்

Mollywood விவகாரம்: `குறைந்தபட்சம் கேரளா இதற்காக குரல் எழுப்பியிருக்கிறது’ – சசி தரூர் சொல்வதென்ன?!

கேரள அரசு வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் #MeeToo அலையை எழுப்பியுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் ஹேமா கமிட்டி அறிக்கையை முழுமையாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுள்ளதால் பெரும் பூகம்பம் வெடிக்கக் காத்திருக்கும் நிலை உருவாகியிருக்கிறது. இந்த நேரத்தில் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், “இந்தியச் சமூகத்தின் மனப்பான்மையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்” எனப் பேசியுள்ளார். மலையாள திரையுலகில் எழுந்துள்ள #MeeToo பிரச்னையால் மூத்த உறுப்பினர்கள் அம்பலப்படுவதையும், காவல்துறையில் … Read more

நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவ் அலுவலகத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனின் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, 144 முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவன இயக்குநரான தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், மோசடி வழக்கில் … Read more

‘உங்களுடன் நான் இருக்கிறேன்’ – விவசாயிகளின் போராட்டத்துக்கு வினேஷ் போகத் ஆதரவு

ஷம்பு: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஹரியாணா மாநிலம் ஷம்பு எல்லையில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தில் இன்று (சனிக்கிழமை) கலந்து கொண்டு தனது ஆதரவினைத் தெரிவித்தார். அப்போது ‘உங்கள் மகள் உங்களுடன் இருக்கிறேன்’என்று தெரிவித்தார். பஞ்சாப் மற்றும் ஹரியாணா எல்லையான ஷம்புவில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அதன் 200-வது நாளில் பெரும் திரளாக கூடினர். வினேஷ் போகத்தும் அவர்களுடன் இணைந்து தனது ஆதரவினைத் தெரிவித்தார். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் … Read more