கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் ஆதாரத்தை காவல் துறையினரே அழித்துள்ளனர்: பாஜக தலைவர் குற்றச்சாட்டு

கொல்கத்தா: பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் மேற்கு வங்க காவல் துறையினரே ஆதாரங்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பது தற்போது நிரூபணமாகியுள்ளது என்று பாஜக கட்சியைச் சேர்ந்த அம்மாநில எதிர்க் கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித் துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், “தற்போது தாலா போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜித் மண்டலை சிபிஐ கைது செய்துள்ளது. இதன் மூலம் இவ்வழக்கில் கொல்கத்தா காவல் துறை ஆதாரங்களை சிதைக்கும் நடவடிக்கையில் … Read more

இந்திய முஸ்லிம்கள் குறித்த பதிவு: ஈரான் மதகுருவுக்கு இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: இந்தியாவில் முஸ்லிம்கள் துயரம் அனுபவிப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரான் உயர்தலைவரும் இஸ்லாமிய மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி இன்று (செப்.16) மாலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இஸ்லாமிய சமுதாயத்தின் தனித்துவ அடையாளத்தை அலட்சியப்படுத்த எதிரிகல் முயற்சித்து வருகின்றனர். மியான்மர், காசா, இந்தியா உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துயரங்களை மறந்துவிட்டால் நாம் நம்மை முஸ்லிம்களாகவே கருதமுடியாது” என்று தெரிவித்திருந்தார். கமேனியின் இந்த … Read more

இந்தியா ஆசிய சாம்பியன் ஆக்கி போட்டியில் ஒரு தோல்வி கூட இன்றி இறுதிக்கு முன்னேறியது

ஹூலுன்பியர் சீனாவில் நடைபெறும் ஆசிய சாம்பியன் கோப்பை ஆக்கி போட்டியில் ஒரு தோல்வி கூட இன்றி இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. தற்போது 6 அணிகள் இடையிலான 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் லீக் சுற்று முடிவில் இந்தியா (15 புள்ளி), பாகிஸ்தான் (8), சீனா (6), தென்கொரியா (6) ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இன்று நடந்த அரையிறுதியில் நடப்பு சாம்பியனான … Read more

சுந்தர் சி இயக்கத்தில் இணையும் நயன்தாரா.. மிரட்டல் கூட்டணியில் மூக்குத்தி அம்மன் 2 படம்!

சென்னை: நடிகை நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த மூக்குத்தி அம்மன் படம் கடந்த 2020ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் படத்தை அவர் மிக சிறப்பாக இயக்கியிருந்தார். மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த படத்தின்

Mahindra Veero Truck : ₹ 7.99 லட்சத்தில் மஹிந்திரா வீரோ டிரக்கின் சிறப்பம்சங்கள்

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள மஹிந்திரா நிறுவனத்தின் வீரோ மினி டிரக் மாடலில் ஆரம்ப விலை ₹7.99 லட்சத்தில் துவங்குகின்றது. இந்த மாடலில் முதற்கட்டமாக சிஎன்ஜி மற்றும் டீசல் என இரண்டும் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் கூடுதலாக எலெக்ட்ரிக் மாடல் சில மாதங்களுக்கு பிறகு வெளியாகலாம். SCV பிரிவில் தனித்து விளங்கும் வகையில் தனித்துவமான கிரில் மற்றும் செங்குத்து ஹெட்லேம்ப்களை பெற்றுள்ள நிலையில் மஹிந்திரா வீரோ டிரக்கில் கார் போன்ற நவீனத்துவமான வசதிகளை … Read more

DMK Vs VCK: அண்ணா அறிவாலயத்தில் நடந்தது என்ன? | MODI | STALIN | THIRUMAVALAVAN Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோவில் ,  * `விரிசல், நெருடல் இல்லை; இது தேர்தலுக்கானதல்ல’ – திருமாவளவன். * தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்  மு.க.ஸ்டாலின் உறுதி!  * மது ஒழிப்பு: அன்புமணி Vs திருமாவளவன் – புது பஞ்சாயத்து.  * திமுக பிரமுகர் பெண் குறித்த சர்ச்சை பேச்சு; வெளியான ஆடியோ; பட்டுக்கோட்டை திமுகவில் சலசலப்பு. * சிறுமி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி தற்கொலை!  * நடிகைகள் குறித்து அவதூறு – மருத்துவர் காந்தராஜ் … Read more

அடித்து நொறுக்கப்பட்ட துவாக்குடி சுங்கச் சாவடி – மமக முற்றுகை போராட்டத்தில் ஆவேசம்

திருச்சி: மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியை நேற்று முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு தலைமை வகித்த அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், மணப்பாறை சட்டப் பேரவை தொகுதி உறுப்பினருமான ப.அப்துல் சமது செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 70 சுங்கச்சாவடிகள் உள்ளது. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் நாள் ஒன்றுக்கு சுங்க கட்டணமாக … Read more

இன்றைய இந்தியா அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு அடித்தளமிடுகிறது: பிரதமர் மோடி

காந்திநகர்: இன்றைய இந்தியா இன்றைக்கு மட்டும் அல்ல, அடுத்த 1000 ஆண்டுகளுக்கு அடித்தளமிடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற 4-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, “60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரே அரசாங்கத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். மூன்றாவது முறையாக எங்கள் ஆட்சி தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னால், இந்திய மக்களின் மிகப்பெரிய விருப்பங்கள் உள்ளன. … Read more

சிராஜ் கிடையாது… இந்த பாஸ்ட் பௌலருக்குதான் வாய்ப்பு – வங்கதேசத்தை போட்டுத்தாக்க திட்டம்

IND vs BAN, Team India Playing XI: வங்கதேச அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் வரும் செப். 19ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.  இந்திய அணி கடைசியாக கடந்த மார்ச் மாதத்தில் டெஸ்ட் போட்டியை விளையாடியது. … Read more

காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் வெளியுறவு, ஊரக வளர்ச்சி, விவசாயம் மற்றும் கல்விக்கான நிலைக்குழு தலைவர் பதவி…

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18வது மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய நிலைக் குழுக்களின் தலைவர் பதவியை வழங்க பாஜக ஒப்புக்கொண்டுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 5வது முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் துறைகள் தொடர்பான மொத்தமுள்ள 24 நிலைக்குழுக்களில் நான்கு நிலைக் குழுக்களுக்கான தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. … Read more