ஐதராபாத் சென்ற விமானம் வெடிகுண்டு மிரட்டலால் நாக்பூரில் தரையிறக்கம்

நாக்பூர் ஜபல்பூரில் இருந்து ஐதராபாத்சென்ற இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டலால் நாக்பூரில் தரையிறக்கப்பட்டது. இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6இ 7308 விமானம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் விமான நிலையத்தில் இருந்து தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நோக்கி சென்ருக்கொண்டு இருந்தது. இந்த விமானம் பயணிகளுடன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே திடீரென விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் விமானம் அவசரமாக தரையிறக்க நாக்பூர் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. விமானம் நாக்பூர் வந்ததும் பயணிகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.