கடித நாள் – கவிதை

கடித நாள் (செப்டம்பர் 1) முகவரிகளை தொலைத்த பின், முகங்களை மறந்த பின் ஏது கடிதம்? கூடி வாழும் வாழ்க்கை கூடு வாழ்க்கையான பின்னே ஏது உறவு? அன்புள்ள உறவுகளை எழுத்தால் இணைத்த உறவு சங்கிலி எங்கோ பிரிந்து சென்ற மாயமென்ன? சுற்றத்தின் நலத்தை கட்டுகளின் குவியலுள் தேடும் காலம் எங்கோ காணாமல் சென்றதேன்? எழுத்தாணி முனை அவதானித்த வாழ்வியல் காலம்,, எப்போதோ படித்த இலக்கியத்தின் இறுதி பக்கமாய் முடிவுற்றது ஏனோ? வேளையிலும், வேலையிலும் வரவிலும்,செலவிலும் உடன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.