இதுவரை தமிழகத்தில் 11743 பேருக்கு டெங்கு பாதிப்பு : அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை இதுவரை தமிழகத்தில் 11743 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் இன்று சென்னையில் நடைபெற்ற டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை,நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம், ”கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 80 நாடுகளில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.