கேரளா புதிய தலைமைச் செயலாளர் நியமனம் : கணவர் வேணுவிடம் இருந்த பொறுப்பை ஏற்ற சாரதா முரளிதரன்…

கேரளா புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாரதா முரளிதரன் தனது கணவர் வேணுவிடம் இருந்து பொறுப்பை ஏற்றதை வாழ்த்தியுள்ள சசிதரூர், எம்.பி. பூங்கொத்து செலவை மிச்சப்படுத்தியிருக்கலாம் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார். கேரள மாநிலத்தின் 5வது பெண் தலைமைச் செயலாளராக சாரதா முரளிதரன் கடந்த சனிக்கிழமை அன்று பொறுப்பேற்றார். அதுவரை தலைமைச் செயலாளராக இருந்த டாக்டர் வி வேணு ஓய்வுபெற்றதை அடுத்து கேரளாவின் 49வது தலைமைச் செயலாளராக சாரதா முரளிதரன் பொறுப்பேற்றுள்ளார். ஓய்வு பெற்ற தலைமைச் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.