\"பழனியில் நடந்தது இந்து விரோத மாநாடு.. உதயநிதி ஒரு சனாதன விரோதி..\" பாஜகவின் ஹெச். ராஜா சரமாரி தாக்கு

கும்பகோணம்: விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பாஜகவின் ஹெச் ராஜா, திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். பழனியில் நடந்தது முருகன் மாநாடே இல்லை என்று விமர்சித்த அவர், முருகக் கடவுளை வைத்து அரசியல் செய்வதாகவும் அது இந்து விரோத மாநாடு என்றும் சரமாரியாக விமர்சித்தார். இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் மாவட்டம்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.