30 நிமிடத்தில் மாலில் இருந்த மொத்த பொருட்களையும் அள்ளிச் சென்ற பாகிஸ்தானியர்கள்… வீடியோ

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரின் குலிஸ்தான்-இ-ஜோஹர் பகுதியில் புதிதாக திறக்கப்பட இருந்த மாலில் இருந்த மொத்த பொருட்களையும் அந்நாட்டு மக்கள் உள்ளே புகுந்து அள்ளிச் சென்றனர். வெளிநாட்டில் வாழ்ந்துவரும் பாகிஸ்தானிய தொழிலதிபர் ‘ட்ரீம் பஜார்’ என்ற பெயரில் ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அடங்கிய புதிதாக மால் ஒன்றை திறக்க திட்டமிட்டிருந்தார். இதன் திறப்பு விழாவை கோலாகலமாக நடத்த நினைத்த அவர் ஏராளமான திறப்பு விழா சலுகைகளை அறிவித்திருந்தார். இதனால் தனது மாலுக்கு மக்களை கவர […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.