அரபிக்கடலில் விழுந்த கடற்படை ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது? உதவ போனவர்களுக்கு இப்படியா ஆகணும்? கடவுளே

காந்தி நகர்: குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே நடுக்கடலில் காயமடைந்தவரை மீட்க சென்ற இந்திய கடற்படையின் இலகுரக ஹெலிகாப்டர் அரபிக்கடலில் விழுந்து நொறுங்கியது. இதில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் 3 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வரும் நிலையில் இந்த விபத்து எப்படி நடந்தது? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.