ஆந்திர வெள்ள பாதிப்பு : ஹெலிகாப்டர் மூலம் உணவு, குடிநீர் விநியோகம்

விஜயவாடா ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கபப்ட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்துள்ளது. இதனால் இரு மாநிலங்களிலும் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ரயில் சேவை, போக்குவரத்து பாதிக்கப்பட்டு மின்சாரமும் துண்டிக்கப்பட்ட நிலையில், வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் வீடுகளுக்குள்ளேயும் மொட்டை மாடிகளிலும் தங்கும் நிலை ஏற்பட்டது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.