சுற்றிலும் தண்ணீர் தான்.. ஆனா குடிக்க தண்ணீர் இல்லை! கண்ணீரிலும் தவிக்கும் ஆந்திர மக்கள்!

அமராவதி: ஆந்திராவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 136 கால்நடைகள் இறப்பு, 1,72,542 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் என ஆந்திர அரசு தகவல் தெரிவித்துள்ளது.நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் 5 ஹெலிகாப்டர்கள், 188 படகுகள், 283 நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் குடிப்பதற்கு ஒரு சொட்டு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.