நாளை மறுதினம் வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: நாளை மறுதினம் (செப்டம்பர் 5ந்தேதி)  வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப்டம்பர் 3) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி, சென்னையில் நள்ளிரவு மழை கொட்டியது. இன்று காலை முதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.