பெண்களுக்கு கல்வி நிலையங்களில் பாதுகாப்பு : தலைமை செயலாளரின் அறிவுறுத்தல்கள்

சென்னை பெண்களுக்கு கல்வி நிலையங்களில் பாதுகாப்பான சூழல் நிலவ தமிழக தலமைச் செயலாளர் நேற்று ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த குற்றங்களை தடுப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  நேற்று பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம், தலைமைச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக தலைமைச் செயலகத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.