மேற்கு வங்கத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தனடனை மசோதா

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் 9-ம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் கருத்தரங்கு அறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். நாடு முழ்வதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே 21 நாட்களாக டாக்டர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இன்று நடைபெற்ற மேற்கு வங்க மாநிலத்தின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.