12 தமிழக மீனவர்களுக்கு தலா 1.5 கோடி அபராதம்.. இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு.. என்ன நடந்தது

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி இலங்கை கடற்படை சிறை பிடித்த 12 தமிழக ஆழ்கடல் மீன்பிடி மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தலா 1.5 கோடி இலங்கை ரூபாய் அபராதம் விதித்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபராதம் செலுத்த முடியவில்லை என்றால் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டைச்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.