காவிரி உபரி நீர் திறப்பை 20319 கன அடியாக உயர்த்திய கர்நாடகா

பெங்களூரு காவிரியில் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உயரிநீரின் அளவு 20319 கன அடியாக அதிகரிப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கே.எஸ்.ஆர்., கபினி ஆகிய 2 அணைகளும் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. இதில் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 124.44 அடியாக வும் 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 83.69 அடியாக உள்ளது. இந்த அணைகளுக்கு வரும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.