நாமக்கல் எருமப்பட்டி அரசு பள்ளி சமையலறை கதவில் மனித கழிவு வீச்சு! மத்தியஅமைச்சர் கண்டனம்..

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையலறை கதவு மீது மனிதக் கழிவுகளை வீசப்பட்டள்ளது சர்சசையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால்  தண்ணீர் தொட்டிகள், சமையலறைகள் போன்றவைகளில் மனித மலம் மற்றும் முறைகேடான  சம்பவங்கள்  தொடர்ந்து வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.