5 கோடி ரூபாய் கேட்டு ரயில்வே பொறியாளரை சிறைபிடித்த மோசடி கும்பல்… தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்…

ரயில்வே பொறியாளரை சிறைபிடித்து 5 கோடி ரூபாய் பணம் பறிக்க முயன்று தப்பியோடிய மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ராம் பிரசாத் தெற்கு ரயில்வேயில் பொறியாளராக பணி புரிகிறார். இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம கும்பல் தங்களை சிபிஐ அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டனர். ராம் பிரசாத் தனது ஆதார் கார்டை பயன்படுத்தி 3 வங்கிகளில் இருந்து ரூ. 38 கோடி கடன்பெற்று வங்கியை மோசடி செய்தது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.