இந்திய தொல்லியல் துறை இயக்குநராக அமர்நாத் ராமகிருஷ்ணா நியமனம்

டெல்லி இந்திய தொல்லியல்துறை இயக்குநராக கீழடி அகழாய்வை முன்னெடுத்த அமர்நாத் ராமகிருஷ்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது, கண்காணிப்பாளராக இருந்தவர் அமர்நாத் ராமகிருஷ்ணா ஆவர். இவரது தலைமையில் இந்திய தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்ற 3 கட்ட அகழாய்வில், இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகள் கீழடியில் நடைபெற்றன. இவர் தலைமையிலான குழுவினர்தான் கீழடியில் பண்டைய காலத்தில் நிலவிய நகர நாகரீகத்தை வெளிக்கொணர்ந்தது. அகழாய்வில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்களை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.