இன்று தமிழகத்தில் மேலும் 3 புதிய சுங்கச்சாவடிகள் திறப்பு

சென்னை இன்று தமிழகத்தில் மேலும் 3 புதிய சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுமார் 70க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளை அமைத்து கட்டணங்களை வசூலித்து வருகிறது.  இங்கு ஆண்டுக்கு இருமுறை கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதாவது பாதி சுங்கச்சாவடிகளில் முதல் 6 மாதத்திலும், மீதியுள்ள சுங்கச்சாவடிகளில் அடுத்த 6 மாதத்திலும் கட்டணம் உயர்த்தப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளைஅகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தமகத்தில் மேலும் 3 இடங்களில் புதிதாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.