சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்! பிரதமர் மோடி தகவல்…

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதரை சந்தித்து பேசிய நிலையில்,  தெய்வீக புலவரான தமிழ்ப்புலவர் திருவள்ளுவரை கவுரவிக்கும் வகையில் சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என அறிவித்து உள்ளார். இரண்டு நாள்கள் அரசுமுறை பயணமாக சிங்கப்பூருக்கு  சென்றுள்ள பிரதமர் மோடி, அந்த நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்குடனை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து, 4 முக்கிய துறைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படிடி,மின்னிலக்கத் தொழில்நுட்பம் (digital technology), சுகாதாரமும் மருத்துவமும், கல்வி ஒத்துழைப்பும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.