மகாராஷ்டிராவில் உடைந்த சிவாஜி சிலையை வடித்த சிற்பி கைது

தானே மகாராஷ்டிர மாநிலத்தில் சிவாஜி சிலை உடைந்ததையொட்டி சிலையை வடித்த சிற்பி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  இந்த சிலை  நிறுவப்பட்டு 8 மாதங்களே ஆன நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி சிலை இடிந்து விழுந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து மத்திய, மாநில அரசுகள் மீது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.