திமுக அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மறுவிசாரணைக்கு உத்தரவு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை…

சென்னை: திமுக அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு  தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அமைச்சர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரித்து வந்தது. பின்னர் திமுக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.