அமைச்சர் தொடங்கி வைத்த ‘பபாசி’ புத்தக கண்காட்சியில் மாணவிகள் சாமியாட்டம்….!

மதுரை: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்த ‘பபாசி’ புத்தக கண்காட்சியில் மாணவிகள் சாமியாட்டம் ஆடிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால்,  இனிமேல் புத்தக கண்காட்சிக்கும் அரசு  தடை விதிக்கப்படுமா? என சமுக வலைதளங்களில் கேள்வி எழுப்பட்டு வருகிறது. சென்னை அரசு பள்ளியில் ஆன்மிக உரையாற்றிய விவகாரம் சர்ச்சையாக்கப்பட்டு, காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மதுரையில் தொடங்கப்பட்டுள்ள பபாசி  புத்தகத் திருவிழாவினை அமைச்சர் மூர்த்தி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.