மணிப்பூரில் மீண்டும் வன்முறை! கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு.. ராக்கெட் லாஞ்சர் கொண்டு தாக்குதல்!

இம்பால்: மணிப்பூரில் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இப்படி இருக்கையில் இன்று திடீரென துப்பாக்கிச்சூடு மற்றும் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடந்திருக்கிறது. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது. இம்மாவட்டத்தின் தலைநகரிலிருந்து 5 கி.மீ தொலைவில் முதல் சம்பவம் நடந்திருக்கிறது. துப்பாக்கி ஏந்திய மர்ம நபர், அங்குள்ள
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.