விநாயகர் சதுர்த்தி விழா: உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ மெகா கொழுக்கட்டை படைத்து வழிபாடு

திருச்சி: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று  திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ மெகா கொழுக்கட்டை படையல் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம்.செய்தனர். தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி . கோவை புலியகுளம் பகுதியில் உள்ள 190 டன் எடை கொண்ட முந்தி விநாயகர் சிலைக்கு 2 டன் மலர்களால் சந்தன காப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. மேலும்,16 வகையான வாசனை திரவியங்களால் விநாயகருக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.