பீகார் : மகத் எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிக்கொண்டிருந்த போது இரண்டாக பிரிந்ததால் பயணிகள் அதிர்ச்சி… வீடியோ

டெல்லி – பாட்னா இடையிலான மகத் எக்ஸ்பிரஸ் ரயில் பீகாரின் துனிகஞ்ச் ரயில் நிலையம் அருகே இரண்டாக பிரிந்தது. பக்சர்-ஆரா ரயில் பிரிவில் துனிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை 11:07 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. S-6 மற்றும் S-7 ஆகிய கோச்களுக்கு இடையிலான இணைப்பு உடைந்தது. ஓடும் ரயில் இரண்டு பகுதிகளாக பிரிந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். ரயில் பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு உடைந்ததை அடுத்து காற்றுக்குழாயில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.