ராஜஸ்தான் : தனியார் மருத்துவமனைக்குள் சிறுத்தை நுழைந்ததால் நோயாளிகள் அச்சம்…

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த சௌமூ எனும் இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுத்தை நுழைந்தது. நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தை அடுத்து வனத்துறையினர் வந்து சிறுத்தையை விரட்டி அடித்தனர். ஜெய்ப்பூர் சாலையில் அமைந்துள்ள ராஜஸ்தான் நர்சிங் மருத்துவமனையின் அடித்தளத்தில் சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் சிறுத்தையை நோயாளிகளின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பார்த்துள்ளனர். இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து காலை 9 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.