அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் காப்பகம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் காப்பகங்கள் அமைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த அதிசயகுமார், தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கோவில் வளாகங்கள், பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் பலர் ஆங்காங்கே தங்கியுள்ளனர். இவர்களை பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009-ன் படி தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஆதரவற்றோர் முதியோர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.