பாம்பன் சுவாமி கோவிலுக்கு உபயதாரர் வழங்கிய ரூ.13 லட்சம் செலவிலான புதிய தேர்! அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: திருவான்மியூர் பாம்பன் சுவாமி திருக்கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அங்கு ரூ.13 லட்சம் செலவில் உபயதாரர் வழங்கிய புதிய  தேரில் சாமி ஊர்வலத்தை  அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு அவர்கள் திருவான்மியூரில் உள்ள அருள்மிகு பாம்பன் சுவாமி திருக்கோயிலில் உபயதாரர் நிதி ரூ.13 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ரதத்தினை இன்று பக்தர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். பின்னர்,  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.