பொங்கலுக்கு ரயிலில் ஊருக்கு போகனுமா? செப்டம்பர் 12ந்தேதி முதல் முன்பதிவு தொடக்கம்….

சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு  ரயிலில் ஊருக்கு போக விரும்புபவர்கள் ரயில்கள் முன்பதிவு  செய்யும் வசதி செப்டம்பர் 12ந்தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் ரயில்களின் பிரயாணம் செய்ய முன்பதிவு செய்யும் வசதி 3 மாதங்களுக்கு முன்பே தொடங்குகிறது. அதன்படி  வரும் 2024ம் ஆண்டு ஜனவரியில் கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு வரும் 12ந்தேதி முதல் தொடங்குகிறது. பொங்கல் பண்டிகயை கொண்டாட ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வதால், மத்திய, மாநில அரசுகள் சிறப்பு ரயில்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.