போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க போதுமான போலீசார் நியமிக்கப்படவில்லை! உயர்நீதி மன்றம் அதிருப்தி…

சென்னை: தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போதுமான போலீசார் நியமிக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசுமீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி  தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் கொலை, பாலியல் வன்முறை போனற் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் திமுக அரசையும், காவல்துறையையும் கடுமையாக சாடியிருந்தது. இந்த நிலையில், சென்னையின் புறநகர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.