ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் பிகாரில் மதுவிலக்கு ரத்து : பிரசாந்த் கிஷோர்

பாட்னா தாம் பீக்கார் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்ஹ்டு செய்யப்படும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிரபல அரசியல் வியூக நிபுணரானபிரசாந்த் கிஷோர், தனது ‘ ஜன் சுராஜ்’ அமைப்பை புதிய கட்சியாக தொடங்க திட்டமிட்டுள்ளார். பிரசாந்த் கிஷோர் வரும் 2 ஆம் தேதி தனது கட்சியை முறைப்படி தொடங்குகிறார். அடுத்த ஆண்டு பீகாரில்  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க பிரசாந்த் கிஷோர் ஆயத்தமாகி வருகிறார். இன்று, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.