தாம்பரம் பேருந்துகளில் அலை மோதும் பயணிகள் கூட்டம்

சென்னை தாம்பரத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. இன்று இரவு வரை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்த நிலையில், பல்லாவரம்- கடற்கரை இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரையில் மட்டுமே மின்சார ரயில்கள் பெரிதும் இடைவெளிவிட்டே இயக்கப்பட்டதால் குரோம்பேட்டை, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.