தாக்கப்பட்டார்களா பாடகர் மனோவின் மகன்கள்?.. வெளியான பகீர் வீடியோ!

சென்னை: நடிகர் மனோவின் மகன்கள் சிறுவன் மீது தாக்குதல் நடத்தியதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அவர்களது இரண்டு ஊழியர்களை கைது செய்த காவல்துறையினர், மனோ மகன்களிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர். பாடகர் மனோ 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.