பிரபாகரன் ஆயுதப் போராட்டம் நடத்திய போது தமிழக மீனவர் சுட்டு கொல்லப்படவே இல்லையா? சர்ச்சையில் சீமான்!

காரைக்குடி: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஆயுதப் போராட்டம் நடத்திய காலத்தில் தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இலங்கையில் இனப்பிரச்சனை வெடித்து, ஆயுதப் போராட்டம் தொடங்கிய காலம் முதலே தமிழ்நாட்டு மீனவர்களை ஈழத் தமிழ்ப் போராளிகள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.