பெரம்பூரில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி!

சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில், நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏடிஎம் இயந்திரல் உள்ள  ஒலித்த  காரணத்தால் கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளனர். சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான  ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணத்தை மர்ம நபர்கள்  நேற்று  (ஞாயிற்றுக் கிழமை)  இரவு கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். நகரின் முக்கிய பகுதியான  ராகவன் தெருவின் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் ஏடிஎம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.