மம்தா வீட்டில் பேச்சுவார்த்தை நடத்திய பயிற்சி மருத்துவர்கள்! என்ன முடிவு? போராட்டம் தொடருமா?

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 5-வது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று, பயிற்சி மருத்துவர்கள் முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு சென்றனர். சுமார் 2 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.