3 நாட்கள் திருப்பதி மலைப்பாதையில் வாகனங்களுக்கு தடை

திருப்பதி திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி மலைப்பாதையில் 3 நாட்கள் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 4 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா கோலாகலமாக தொடங்கி12 ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதிகாரிகள் வரும் 8-ந் தேதி நடக்கும் கருட சேவைக்கான அனைத்து துறைகளின் ஏற்பாடு குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர். 8 ஆம் தேதி கருட சேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.