கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு : படகு போக்குவரத்து 3 நாட்களாக தாமதமாக தொடக்கம்

கன்னியாகுமரி கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் தாழ்ந்துள்ளதால் கடந்த 3 நாட்களாக படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கி உள்ளது. தினமும் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். தினமும் இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் காலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.