தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதயநிதி வழங்கிய ரூ. 54.20 லட்சம் நிதி

சென்னை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சம் நிதி வழங்கி உள்ளார். தமிழக சாம்பியன்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். “இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (20.09.2024) தமிழக சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து, தென் கொரியாவில் நடைபெற உள்ள 2024 உலக டேக்வாண்டோ ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள வீராங்கனை ஆர்.ஜனனிக்கு செலவீனத் தொகையாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.