திருச்சியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க முதல்வர் உத்தரவு

சென்னை திருச்சியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப் பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது சில மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மொரணப்பள்ளி கிராமத்தில், ஓசூர் மாநகராட்சியால் ரூ. 30.00 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.