மத்திய அரசு தமிழகத்துக்கு நீட் விலக்கு தரும் சூழல் உண்டாகும் : அமைச்சர் ரகுபதி

சென்னை மத்திய அரசு தமிழகத்துக்கு நீட் விலக்கு தரும் சூழல் உண்டாகும் என தமிழக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இன்று சென்னை தலமைச் செயலகத்தில் தமிழக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம், “நீட் விவகாரம் தொடர்பாக 4 முறை மத்திய அரசு தரப்பில் இருந்து தமிழக அரசிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு பதில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நாம் தகுந்த விளக்கங்களை கொடுத்திருக்கிறோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஏன் விலக்கு வேண்டும்? என்பதற்கான காரணங்களை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.