அதிகாரபூர்வ அடையாள அட்டைகளை, ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்த முடியும்

ஊரடங்குச் சட்டம்; பிறப்பிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில், பயணங்களை மேற்கொள்வதற்கு பொலிஸ் நிலையங்களின் ஊடாக ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரங்கள் வெளியடப்பட மாட்டாது என்று இலங்கை பெலிஸ் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், அதிதியாவசிய, மற்றும் அவசர சேவைகளுக்காக பயணிக்கும்போது தமது அதிகாரபூர்வ அடையாள அட்டைகளை, ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்த முடியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.