தந்தூரி சிக்கன் – சிக்கன் ரைஸ் சாப்பிட்ட குழந்தை உள்ளிட்ட 4 பேருக்கு வாந்தி… கடலூரில் பாஸ்ட் புட் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்…

கடலூரில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட்ட குழந்தை உட்பட 4 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். கடலூர் தாழங்குடா பகுதியைச் சேர்ந்த புண்ணியகோடி என்பவர் வியாழக்கிழமை இரவு கடலூர் கடற்கரை சாலையில் உள்ள தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள ஓட்டலில் சிக்கன் பிரைடு ரைஸ், தந்தூரி சிக்கன் வாங்கியுள்ளார். இதை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று தனது மனைவி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.