நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம்!

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கத்தின் 2402/23 இற்கு அமைய, இன்று (21) இரவு 10.00 மணி முதல் நாளை (22) காலை 06.00 மணி வரை நாடுபூராகவும் மற்றும் உள்ளூர் கடற்பரப்பிற்கு உட்பட்டு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.