மலை அடிவாரத்தில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்! தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு மலை அடிவாரங்களில்  மண் எடுக்க அனுமதித்தால் மலையே காணாமல் போய்விடும் அதனால், மண் எடுப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்  என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், புகாரின் மீது  தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், இது சம்பந்தமான வழக்கை சிபிஐ போன்ற வேறு புலனாய்வு அமைப்பு கள் வசம் ஒப்படைக்க வேண்டி வரும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் தாலுகாவில் உள்ள மலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.