Amaran: விஜய் கொடுத்த துப்பாக்கி.. சரியா ஹேண்டில் பண்ணனும் – அமரன் விழாவில் எஸ்.கே மாஸ் பேச்சு!

சென்னை: தமிழ் சினிமாவில் தனது அயராத உழைப்பினால் உயர்ந்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். சின்னத்திரையில் தான் சேர்த்து வைத்திருந்த ரசிகர்கள் பட்டாளத்தையும் தனது திறமையையும் நம்பி வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர் சிவகார்த்திகேயன். இவரது வளர்ச்சி தமிழ் சினிமாவில் சாதிக்க நினைக்கும் பலருக்கு உத்வேகமாக இருக்கின்றது எனக் கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் அமரன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.