ஒரு வருடமாக பற்றி எரியும் மணிப்பூருக்கு மோடி என்ன செய்தார் : ஓவைசி வினா

ஐதராபாத் அகில் இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி ஒரு வருடமாக பற்றி எரியும் மணிப்பூருக்கு பிரதமர் மோடி என செய்டார் என வினா எழுப்பியுள்ளார். பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூரில் பாஜக கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்து. 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்tததுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். பிறகு மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.