இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்களை பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தது அமெரிக்கா…

வாஷிங்டன்: மூன்று நாள்  பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியிடம், இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள் களை அந்நாடு ஒப்படைத்துள்ளது. அமெரிக்க ஒப்படைப்பதாகக் கூறும் பண்பாட்டு பொக்கிஷங்கள் 4000 ஆண்டுகள் பழமையானவை. கி.மு. 2000 – கி.பி. 1900 இடையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டவை. பெரும்பாலான கலைப் பொருள்கள் சுடுமண்ணால் செய்யப்பட்ட கிழக்கு இந்தியாவை சேர்ந்தவை. பிற பொருள்கள் கல், மரம், உலோகம் மற்றும் தந்தத்தால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, அமெரிக்கா, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.